பெருமாளை இன்று தரிசித்தால் நினைத்தது நடக்கும்

77பார்த்தது
பெருமாளை இன்று தரிசித்தால் நினைத்தது நடக்கும்
புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தினமாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அதன்படி புரட்டாசி சனிக்கிழைமையான இன்று (அக்.5) பெருமாளை வழிபடுவது நல்லது. இன்றைய தினம் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் யாவும் நீங்கி நினைத்தது நடக்கும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி