இலவச மின்சாரம் கிடைக்க இந்த திட்டத்தில் சேருங்க

80பார்த்தது
இலவச மின்சாரம் கிடைக்க இந்த திட்டத்தில் சேருங்க
பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். சோலார் பேனர்களை நிறுவ இத்திட்டம் மூலம் பொதுமக்களுக்கு இலவச மின்சாரமும், மாதம் மானியமும் கிடைக்கும். 2 கிலோவாட் வரை ரூ.30,000 வழங்கப்படுகிறது. கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18,000 மானியம் வழங்கப்படும். இதில் சேர விரும்புபவர்கள் https://www.pmsuryaghar.gov.in/ என்ற வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி