வள்ளலார் ஏற்றிய தீபம்.! இன்று வரை எரிகிறது.!

80பார்த்தது
வள்ளலார் ஏற்றிய தீபம்.! இன்று வரை எரிகிறது.!
வடலூரில் தான் ஏற்படுத்திய சத்ய ஞான சபையில் வள்ளலார் தன் திருக்கரங்களால் ஒரு விளக்கை ஏற்றி அதற்கு முன்பாக 5 அடி உயரமுள்ள ஒரு கண்ணாடியை அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் 7 திரைகள் உள்ளது. தைப்பூச திருவிழாவின் போது இந்த ஏழு திரைகள் நீக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. இறைவன் ஜோதி மயமானவன் என்பதை உணர்த்தும் விதமாக வள்ளலார் விளக்கை ஏற்றி வைத்தார். இன்றளவும் அந்த விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது.

தொடர்புடைய செய்தி