மறுத்தவருக்கு வழக்கறிஞர் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

51பார்த்தது
மறுத்தவருக்கு வழக்கறிஞர் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மீரா மருத்துவமனையின் மருத்துவர் டி. டி. சண்முகவேலுவுக்கு கடந்த வாரம் தமிழக அரசு சிறந்த மருத்துவருக்கான விருதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடந்த வாரம் விருதை பெற்றார். இதை ஒசூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் கே. ஆனந்தகுமார், செயலாளர் ஆர். திம்மராயப்பா உட்பட அரசு வழக்குரைஞர்கள் குழுவினர் அவரை நேரில் சந்தித்து மாலை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி