AI வாஷிங் மெஷின்.. இனி துணி துவைப்பதில் கஷ்டம் இல்லை

55பார்த்தது
AI வாஷிங் மெஷின்.. இனி துணி துவைப்பதில் கஷ்டம் இல்லை
சாம்சங் நிறுவனம் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் கொண்ட 10 விதமான வாஷிங் மெஷின்களை இந்தியாவில் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது. நம்முடைய துணிகளை துவைக்கும் பழக்கத்திற்கு ஏற்ற வகையில் இந்த AI வாஷிங் மெஷின் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு பயனாளர்ளுக்கு உபயோகமாக இருக்கும் என்பது பயன்பாட்டிற்கு வந்த பிறகு தான் தெரியவரும். இந்த வாஷிங் மெஷின் அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி