சுதந்திர தின கொண்டாட்டம்

59பார்த்தது
சுதந்திர தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சியில் சுதந்திர தின முன்னிட்டு ஊராட்சி தொடக்க பள்ளிகளில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ஜெ லட்சுமி காந்த கொடி ஏற்று பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டபோது உடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்

தொடர்புடைய செய்தி