ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது

66பார்த்தது
ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது என்றும் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி