மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனங்கள் வழங்க கலை நிகழ்ச்சி

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காற்றின் மொழி என்ற கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சி முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வாகனங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டுவதற்காக நடைபெறும் நிகழ்ச்சியாகும்

இதில் விஜய் டிவியின் புகழ்பெற்ற சாய் சால் மற்றும் சிவாங்கியில் இனிமையான பாடல்கள் இசைக்க உள்ளது எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுமாறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டெனி ஜெயசீலன் ராஜசேகர் மனோகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி