மணல் கடத்தல், 4 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்

85பார்த்தது
மணல் கடத்தல், 4 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கட்டளை ரயில்வே கேட் அருகே வருவாய் வட்டாட்சியர் மகேந்திரன் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது உரிய அனுமதி சீட்டு இன்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை எடுத்து 4 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் மாயனூர் போலீசார் இன்று வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி