சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

79பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மாரியம்மாள் (45). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் மது விற்ற மாரியம்மாள் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி