அதிகாலையில் துவங்கிய மழை பொதுமக்கள் அவதி

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை நேற்று காலை சற்று இடை விட்ட நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே மீண்டும் பெய்ய துவங்கியது. இதனால் காலையில் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிகாலையில் துவங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி