குமரியில் அலங்கார வாகனத்தில் அம்மன் பவனி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கொடை விழாவினை முன்னிட்டு அலங்கார வாகனத்தில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலங்கார வாகனத்தில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.