கிராமிய கலைஞர்களோடு வாக்கு சேகரித்த காங்கிரசார்

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பாடி நாதஸ்வரம் மற்றும் தப்பு இசைக்கருவிகள் மீட்டி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்தத்திற்கு வாக்கு சேகரித்தனர். அண்ணமாரே தம்பிமாரே என தொடங்கும் அந்த பாடலைப் பாடி கிராமிய குழுவினர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட மேற்பட்டவர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த இந்த நிகழ்வு மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி