குமரியில் வெளுத்து வாங்கும் மழை; நிரம்பி வரும் அணைகள்

1096பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வருவதால் ஆறுகள், குளங்கள், அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்தி