தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேட்டி

84பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்

ஆசிரியர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்ற தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது வரலாறு இன்றைக்கும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி தரப்படும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனவும், சொன்னதை செய்வார்கள் என்ற கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஆசிரியர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார் எனவும், ஆசிரியர்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 40க்கு 40 வெற்றிக்குப் பிறகு கலந்து கொள்கின்ற விழா ஆசிரியர்களை போற்றக்கூடிய விழாவாக இருக்க வேண்டும் என சொல்லி 1728 தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கக்கூடிய விழாவில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி