தேர்தல் பத்திரங்கள் ரத்து: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி

65பார்த்தது
தேர்தல் பத்திரங்கள் ரத்து: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. இந்நிலையில், "மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பின் பதிவுகளில் பிழைக்கான முகாந்திரம் இல்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி