இடைத்தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி..

58பார்த்தது
இடைத்தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி..
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பாலக்காடு, செலக்கரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி