விமான சாகசம்: பிணைக்கைதிகளை மீட்கும் தத்ரூபக் காட்சி

58பார்த்தது
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் இன்று (அக். 6) விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் இதில் பங்கேற்று, விமான சாகச நிகழ்வை நேரில் கண்டுகளித்து வருகின்றனர். விமான சாகச நிகழ்ச்சியில் பிணைக்கைதிகளை மீட்பது போன்ற தத்ரூபக் காட்சி உருவாக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டரில் வந்து கயிறு மூலம் பிணைக்கைதியை மீட்பது போல காட்டப்பட்டது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி