கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டம்

72பார்த்தது
கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.

நகர மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்

இதில் குடிநீர் தேவை, தினந்தோறும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும், தெரு விளக்கு சீராக அமைக்க வேண்டும், வீட்டிற்கு புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும், சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இந்த நகர மன்ற கூட்டத்தில் கூடுவாஞ்சேரி துணைத் தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார் மற்றும் கூடுவாஞ்சேரி சேர்ந்த அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி