தென்னிந்தியாவில் ஒரு கோடி ஹோண்டா ஸ்கூட்டர்கள் விற்பனை

66பார்த்தது
தென்னிந்தியாவில் ஒரு கோடி ஹோண்டா ஸ்கூட்டர்கள் விற்பனை
தென்னிந்தியாவில் ஒரு கோடி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும். ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி