அனுமதியின்றி மேடை அமைத்த பா. ஜ. க நிர்வாகிகள் கைது

55பார்த்தது
அனுமதியின்றி மேடை அமைத்த பா. ஜ. க நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

இந்த நிலையில் இன்று மாலை தமிழகம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்பாட்டம் நடத்த மேடை அமைத்திருந்த பா. ஜ. க நிர்வாகிகள் நான்கு பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்க்கு அழைத்து சென்றுள்ளனர்

மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் அமைத்திருந்த மேடையை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி