வையாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

80பார்த்தது
வையாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர் முற்றுகைப் போராட்டம் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி