செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து பணியில் போது உயிரிழந்த இரண்டு நபர்களின் வாரிசு தேவைகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணைகள் மாவட்ட ஆட்சியர் தலைவர் அருள்ராஜ் வழங்கினார் உடன் கூட்டுறவு இணைப்பு பதிவாளர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலகம் கலந்து கொண்டார்.