சமந்தா - நாக சைதன்யா விவகாரம்.. மன்னிப்பு கேட்ட அமைச்சர்

65பார்த்தது
சமந்தா - நாக சைதன்யா விவகாரம்.. மன்னிப்பு கேட்ட அமைச்சர்
நடிகை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உணர்ச்சிவசப்பட்டு கே.டி.ராமாராவை விமர்சிக்கும்போது, தற்செயலாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்டு பேசிவிட்டேன். நான் பேசியதில் வேறொருவரை காயப்படுத்தியதை அறிந்தே நான் நிபந்தனையின்றி கருத்துகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி