இனி வங்கியில் பணியமர்த்தப்படும் ரோபோக்கள்!

70பார்த்தது
இனி வங்கியில் பணியமர்த்தப்படும் ரோபோக்கள்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த தலைமுறையைினரை கவரும் வகையில் எங்களது குறிப்பிட்ட வங்கிகளில் ரோபோகளை பணியமர்த்த முடிவு செய்துள்ளோம். அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எங்களது குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இதனை முன்னெடுக்க உள்ளோம். இந்த ரோபோக்கள் படிப்படியாக அனைத்து பணிகளிலும் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி