தேள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

66பார்த்தது
தேள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு
கடலூர் முதுநகரைச் சேர்ந்த ராஜா மனைவி லோகேஸ்வரி. இவர் மணவெளி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவரது காலில் தேள் கொட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று (அக்., 03) சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி