தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

74பார்த்தது
தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து சிபிஐ விசாரணை கோரியம் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து சித்தாமூரில் கூட்ரோடு சாலையில் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டன.

தொடர்புடைய செய்தி