மறைமலை நகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

79பார்த்தது
மறைமலை நகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இது குறித்து மக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்கும் அவல நிலை உருவாக்கியுள்ளது

தொடர்புடைய செய்தி