டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் பலி.. அமைச்சர் தகவல்

73பார்த்தது
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருக்கிறது என கூறியுள்ளார்". "கடந்த 3 ஆண்டுகளாக தமிழக நல்வாழ்வுத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்திருக்கிறது எனவும், இந்த ஓராண்டு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவரை அணுகாமல், தன்னிச்சையாக மருத்துவம் செய்துகொண்டதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி