ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில் கருவறை

68பார்த்தது
நவராத்திரி விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் இறைவனுக்கு பல வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சத்துவாச்சாரி கைலாசநாதர் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் கருவறை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி தேவியின் கருவறை அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி