ரயிலில் ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை

78பார்த்தது
ரயிலில் ரகளையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை
“ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தமிழக ரயில்வே காவல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநில கல்லூரி மாணவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவகாரத்தையடுத்து போலீசார் இவ்வாறு கூறியுள்ளனர். டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி