சாம்சங் ஊழியர்கள் பிரச்சினை - அமைச்சர் விளக்கம்

52பார்த்தது
சாம்சங் ஊழியர்கள் பிரச்சினை - அமைச்சர் விளக்கம்
"சாம்சங் ஊழியர்கள் பிரச்சினையில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. சாம்சங் ஊழியர்கள் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். சங்கத்தை பதிவு செய்யும் கோரிக்கையை தவிர மற்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுள்ளது" என அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி