கடலுக்கு அடியில் செயல்படும் தபால் நிலையம்.!

61பார்த்தது
கடலுக்கு அடியில் செயல்படும் தபால் நிலையம்.!
தெற்கு பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது வனுவாட்டு கடற்கரை. இங்கு கடலுக்கு அடியில் தண்ணீரிலிருந்து 300 மீட்டர்கள் கீழே தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு Water Proof தபால்களை நாம் அனுப்பலாம். இந்த தபால் நிலையம் மூலம் அஞ்சல்கள் அனுப்ப நினைக்கும் மக்கள் Water Proof கார்டுகளை வாங்கி, தண்ணீரில் நீந்தி சென்று தங்கள் தபால்களை போஸ்ட் செய்கின்றனர். உள்ளூர் மற்றும் சர்வதேச தபால்கள் இந்த அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி