லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

83பார்த்தது
லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு
ஹிஸ்புல்லாவை அகற்றி போரை முடிவுக்கு கொண்டுவர லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து மக்களிடம் கூறியதாவது, “ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுவிப்பதன் மூலம் போர் முடிவுக்கு வரும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் காசாவில் நாம் பார்ப்பது போல் லெபனானில் அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும்” என நெதன்யாகு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி