அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

71பார்த்தது
வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

மறைமலை நகர் நகர செயலாளர் பி எஸ் ரவிக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் விட்டு திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி