5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்

51பார்த்தது
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் ஒருவன் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிறுமியுடன் பெற்றோர் சிறுமியுடன் ஒரு திருமணத்திற்கு வந்தபோது, தனியே இருந்த சிறுமியை அழைத்துச் சென்று 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான்.

தொடர்புடைய செய்தி