ரெட்டமலை சீனிவாசன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த எம் எல் ஏ

68பார்த்தது
தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மாலை அணிவித்து மரியாதை செய்தார்



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள தாத்தா ரெட்டமலை சீனிவாசன் மணி மண்டபம் உள்ளது இன்று இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 வது பிறந்த நாள் என்பதால் அவர்களுடைய மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன் இவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி