திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்..! சுவாரஸ்ய தகவல்

76பார்த்தது
திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்..! சுவாரஸ்ய தகவல்
திருப்பதி ஏழுமலையான் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. பெருமாள் பூமிக்கு வந்தபோது நடந்த போரில் முடியில் சிலவற்றை இழந்துள்ளார். இதையறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். அதை பெருமாளும் ஏற்றார். அதனால் தான் அவரை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்குக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி