கே. பாலசந்தர் குறித்து அவதூறு! சுசித்ராவுக்கு வலுக்கும் கண்டனம்

65பார்த்தது
கே. பாலசந்தர் குறித்து அவதூறு! சுசித்ராவுக்கு வலுக்கும் கண்டனம்
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் பெண்கள் விஷயத்தில் தவறானவர் எனவும் இறக்கும் வரையில் அப்படி தான் இருந்தார் என்றும் பாடகி சுசித்ரா பேசினார். அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இயக்குனர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பாலசந்தர் புகழை களங்கப்படுத்தும் விதமாக சுசித்ரா பேசியது கண்டிக்கத்தக்கது. இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரையுலகில் உள்ளவர்களின் பொறுப்பு.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி