இது ஒரு கொடுங்கோல் ஆட்சி: அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆவேசம்

76பார்த்தது
இது ஒரு கொடுங்கோல் ஆட்சி: அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆவேசம்
தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்ட நிலையில் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு இன்று (ஜூன் 25) ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள், “அதிமுகவை முடக்க வேண்டும் என நினைக்கின்றனர். எங்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது, இது ஒரு கொடுங்கோல் ஆட்சி.” என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி