இங்கிலாந்து சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது. அவர்கள் நிறைய பெரிய போட்டிகளில் விளையாடியுள்ளனர். நாம் ஐ.பி.எல். தொடர் பற்றியும் அது எப்படி மிகப்பெரிய வீரர்களை உங்களுக்கு உருவாக்குகிறது என்பதை பற்றியும் அதிகமாக பேசுவதில்லை. அழுத்தமான சூழ்நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்னிலையில் அங்கே விளையாடி விட்டு நீங்கள் உலகக் கோப்பைக்கு வருகிறீர்கள். எனவே ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து வீரர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு வருகின்றனர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன்.