இந்திய அணி தாயகம் திரும்பியது!

50பார்த்தது
இந்திய அணி இறுதியாக தாயகம் திரும்பினர். இந்திய அணி இன்று (ஜுலை 4) காலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திட்டமிட்டபடி திங்கட்கிழமை இந்தியா வர வேண்டியிருந்தாலும், கடும் புயல் காரணமாக பார்படாஸில் அனைவரும் சிக்கினர். புயல் ஓய்ந்ததால், அவர்களை அழைத்து வர பிசிசிஐ சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது.

தொடர்புடைய செய்தி