தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை

75பார்த்தது
தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக இசக்கி முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்தார். இந்த நிலையில் காவலர் இசக்கி முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி