தென் கொரியாவில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி

11296பார்த்தது
தென் கொரிய தலைநகர் சியோலின் குவாசியாங் நகரில் உள்ள லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 35,000த்திற்கு மேற்பட்ட பேட்டரிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை பணியாளர்கள் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒரு தொழிலாளர் தீ விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி