இறுதிக்கட்ட வாக்குபதிவு - 3 மணி வரை நிலவரம்

68பார்த்தது
இறுதிக்கட்ட வாக்குபதிவு - 3 மணி வரை நிலவரம்
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல்மூன்று மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் 42.95 சதவீத வாக்குகளும், சண்டிகரில் 52.61 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் 58.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி