பெருந்துறை - Perundurai

காஞ்சிகோவில் பகுதியில் இன்று கரண்ட் கட்.

காஞ்சிகோவில் பகுதியில் இன்று கரண்ட் கட்.

காந்திநகர், துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. காந்தி நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப் பாளையம், சின்னியம் பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தாம் பாளையம் பிரிவு, சாமிகவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம் பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலசு, பெத்தாம் பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, ஈரோடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా