ஆடி வெள்ளி: திருவிளக்கு பூஜை

69பார்த்தது
ஆடி வெள்ளி: திருவிளக்கு பூஜை
ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு இன்று ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி