மொடக்குறிச்சி - Modakurichi

ரூ. 59. 60 கோடியில் வெளிவட்ட சுற்றுச் சாலை விரிவுபடுத்தும் பணி

ரூ. 59. 60 கோடியில் வெளிவட்ட சுற்றுச் சாலை விரிவுபடுத்தும் பணி

ரூ. 59. 60 கோடியில் வெளிவட்ட சுற்றுச் சாலை விரிவுபடுத்தும் பணி ஈரோட்டில் ரூ. 59. 60 கோடி மதிப்பீட்டில் வெளிவட்ட சுற்றுச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவு படுத்தும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். ஈரோடு திண்டல்மேடு பகுதியில் இருந்து சென்னிமலை சாலை, பூந்துறை சாலை, லக்காபு ரம், கரூர் சாலை, நாமக்கல் மாவட் டம் கொக்கராயன்பேட்டை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் வெளிவட்ட சுற்றுச் சாலை (இருவழிச் சாலை) ஏற்கெ னவே அமைக்கப்பட்டது. இதில், தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் ரூ. 59. 60 கோடி மதிப்பீட் டில் ஈரோடு ஆணைக்கல்பானை யம் பிரிவில் இருந்து திண்டல் மேடு பகுதி வரை உள்ள வெளி வட்ட இருவழி சுற்றுச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவு படுத்தும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்கா ணிப்பு பொறியாளர் இரா. சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளின் தற்போ தைய நிலை, சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், அதி காரிகளிடம் கேட்டறிந்தார். கோட்ட ஆய்வின்போது, பொறியாளர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా