இபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் - மா.சு கோரிக்கை

55பார்த்தது
இபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் - மா.சு கோரிக்கை
விஷ சாராயம் அருந்தியவர்களுக்கு வழங்கப்படும் மருந்தில் ஓமிப்ரசோல் மற்றும் ஃபோமிபிசோல் போன்ற மருந்துகள் கையிருப்பு இல்லை என்று இபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ஃபோமிபிசோல் தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், எந்த மாநிலத்திலும் கையிருப்பு இல்லாத அந்த ஊசியை, ஒரு ஊசி ரூ.6,700/- க்கு மும்பையில் இருந்து வாங்கி சேலம், கள்ளக்குறிச்சி, சென்னையில் வைத்துள்ளோம். பொய் சொல்லி மக்களை அச்சுறுத்தும் இபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என மா.சு கூறினார்.

தொடர்புடைய செய்தி