'திராவிட கட்சிகள் என்னைப் பார்த்து பயப்படுகிறது'

543பார்த்தது
'திராவிட கட்சிகள் என்னைப் பார்த்து பயப்படுகிறது'
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்நிலையில் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அங்கு பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எனக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. எந்த கட்சியும் கூட்டணிக்கு கூப்பிடுவதற்கு என்னை பார்த்து பயப்படுகிறார்கள். சொந்தமாக உழைத்து கட்சி தொடங்கியுள்ளேன். ஜனநாயகம் என்பது தற்பொழுது கேலிக்கூத்தாக தான் உள்ளது. எனவே எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி